திருப்பதி ஏழுமலையானுக்‍கு ரூ.2 கோடி மதிப்பில் சங்கு சக்‍கரம் காணிக்‍கை

Feb 26 2021 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டத்தை சேர்ந்த பஞ்சு வியாபாரி ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்‍கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ தங்க ஆபரணங்களை நேர்த்திக்‍கடனாக செலுத்தியுள்ளார். போடிநாயக்கனூரை சேர்ந்த இலவம் பஞ்சு மற்றும் ஏலக்காய் வியாபாரம் செய்துவரும் திரு. தங்கதுரை 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ எடையுடைய தங்கத்திலான சங்கு மற்றும் சக்கரத்தை திருப்பதிக்கு சென்று காணிக்கை செலுத்தி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00