கடலூர் தேவனம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி
Feb 27 2021 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் தேவனம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மாசி மாத பௌர்ணமியும், மக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் மாசிமகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மாசிமகத்தையொட்டி, குமளங்குளம், பாதிரிகுப்பம், வண்டிப்பாளையம், பாடலீஸ்வரர் கோயில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுவாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.