காரையடி மிண்ட அய்யனார் கோவில் தெப்பத் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Mar 1 2021 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். மாசிமக திருவிழாவை முன்னிட்டு, அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி, கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி, கரம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.