நாகை மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா நிறைவையொட்டி ஊஞ்சல் திருவிழா
Mar 6 2021 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா நிறைவையொட்டி ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. கடந்த ஒரு மாத காலமாக மாசித்திருவிழா விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில், ஊஞ்சல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி, ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. நாதஸ்வர இசையுடன் ஓதுவார்கள், தேவார பதிகாரங்கள் பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.