திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கோடை கால வசந்த உற்சவ விழா
Jun 16 2021 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கோடை கால வசந்த உற்சவ விழா, பக்தர்களின்றி நடைபெற்றது. 7 நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவ தினத்தின் 4-ம் நாளான நேற்று, ரெங்கநாயகி தாயார், மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர், விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுஜன சேவை முடித்து, இரவு, மூலஸ்தானம் சென்றடைந்தார்.