மத்தியப்பிரதேசத்தின் மஹாகாலேஷ்வர் கோவிலில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் - தரிசனத்திற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் காயம்

Jul 27 2021 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப்பிரதேசத்தின் மஹாகாலேஷ்வர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்‍கி பலர் காயமடைந்தனர்.

உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில், ஷ்ரவன் மாத பிறப்பையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சாமி தரிசனத்திற்காக கோவிலில் ஏராளமான மக்‍கள் திரண்டனர். முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் முதலமைச்சர் செல்லி உமா பாரதி உள்ளிட்டோரும் கோவிலுக்‍கு வந்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்‍கு சென்றது. மக்‍கள் ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றதால், பலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

மக்‍கள் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்ததில் பலர் காயமடைந்தனர். கொரோனா நேரத்தில் கோவிலில் ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00