திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 2 கோடியே 58 லட்ச ரூபாய் வசூல் : தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

Jul 31 2021 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ஒரே நாளில் 2 கோடியே 58 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 837 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 8 ஆயிரத்து 67 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் ரத்துசெய்யப்பட்டது. 300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00