இருப்புப்பாதையில் கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல்

Sep 12 2021 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில், 14 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மார்க்கத்தில், கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையம் அருகே, காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இருப்புப் பாதையில் கேட்பாரற்றுக்‍ கிடந்த, 2 கிலோ எடையுள்ள 7 பாக்கெட்டுகளில் 14 கிலோ கஞ்சாவைக்‍ கைப்பற்றினர். போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாரிடம் கஞ்சா ஒப்படைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00