திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் விஐபி தரிசனத்தை கட்டுப்படுத்த நடவடிக்‍கை

Sep 14 2021 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் விஐபி தரிசனத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திரு. சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டார். அவர் தரிசனம் செய்யும்போது பக்தர்கள் பல்வேறு புகார்களை அளித்தனர். அப்போது பேசிய அவர் கோவிலில் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00