திருவாரூர் மாவட்டம் திருவிழிமழலை பழமைவாய்ந்த பத்தினி அம்மன் - ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்பு

Sep 16 2021 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் திருவிழிமழலை அருகே, பழமை வாய்ந்த பத்தினி அம்மன் - ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், தருமபுரம் மடாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், திருவிழிமழலை அடுத்த விளாகம் கிராமத்தில், பழமைவாய்ந்த பத்தினி அம்மன், ஸ்ரீகாளியம்மன், விநாயகர், முருகன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. பழமைவாய்ந்த இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, புனித நீர் அடங்கிய கடங்கள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சுசீந்திரா அறக்கட்டளை நிறுவனர் சவுந்தரராஜன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00