சமயபுரம் திருக்‍கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் தொடக்‍கம்

Sep 16 2021 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்‍கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்‍கு கோயில்களில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில், காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்‍கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு உணவு பொட்டலங்களாக வழங்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதேபோல், திருத்தணி, திருச்செந்தூர் கோயில்களிலும், நாள்முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00