திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் தொடக்கம்
Sep 16 2021 8:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முழு நேர அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, தொடர்ந்து 3 ஆயிரம் பேருக்கு, அறுசுவை உணவு வழங்கப்பட இருக்கிறது. சனி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில், 8 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.