செங்கல்பட்டு: தவசி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

Sep 17 2021 8:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுக்காவுக்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த தவசியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு, அங்குள்ள சுந்தரவிநாயகர், தவசியம்மன், கங்கையம்மன், சப்த கன்னிமார்கள், உள்ளிட்ட ஆலயங்களின் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷக விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00