தூத்துக்குடியில் உள்ள சிவன் கோவிலில் ஐப்பசி மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி
Oct 22 2021 7:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் ஐப்பசி மாத திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவையொட்டி, கோயில் கொடி மரத்தில் கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கும் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 30-ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் நவம்பர் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.