அரியலூர்: மின்னொளியில் ஜொளித்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம்
Oct 23 2021 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் நூறு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதன் சாதனையை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 100 முக்கிய நினைவுச் சின்னங்கள், மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலும் தேர்வு செய்யப்பட்டது. மத்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பாக, பிரகதீஸ்வரர் ஆலயம் முழுவதும் சிறப்பு ஒளி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.