செங்கல்பட்டு அருகே காவடிகள் சுமந்தபடி பாதயாத்திரையாக வந்த பக்‍தர்கள்

Oct 23 2021 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு அருகே பிரசித்திப் பெற்ற நடுபழனி மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்‍கு, ஏராளமான பக்‍தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதுராந்தகம் அருகே உள்ள பெருக்கரணை மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, மறைமலை நகரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வைரவேலுடன் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி, அன்னக்காவடி, சந்தனக்காவடி, பால்குடங்கள் ஆகியவற்றை ஏந்தியவாறு கோயிலுக்கு வந்து பாலதண்டாயுதபாணியை வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00