பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 6 மாதங்களுக்குப்பின் தங்கத்தொட்டில் பிரார்த்தனை
Oct 24 2021 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 6 மாதங்களுக்குப்பின் தங்கத்தொட்டில் பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் தங்கத்தொட்டிலில் போட்டு மகிழ்ந்தனர். சின்னக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தங்கத்தேரில் ஏற்றம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தங்கத்தேர் மலைக்கோயிலில் மின்னோளியில் உலா வந்தபோது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.