திருச்செந்தூர் முருகன் கோவிலில் 6 மாதங்களுக்‍குப்பின் தொடங்கப்பட்ட தங்கத்தேர் ​புறப்பாடு

Oct 25 2021 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு இன்று தங்கதேர் ஓடியது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் தங்க தேர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து 6 மாதத்திற்கு பிறகு கோவிலில் இன்று மீண்டும் தங்கதேர் புறப்பாடு தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00