திருப்பதி ஏழுமலையானை ஒரே நாளில் 28,278 பக்தா்கள் தரிசனம்
Oct 26 2021 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையானை, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று, 28 ஆயிரத்து 278 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில், 12 ஆயிரத்து 542 போ் முடிகாணிக்கை செலுத்தியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், 2 கோடியே 79 லட்சம் கிடைத்தது என்று, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.