அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் தண்டலையில் டீக்கடையில் கேட்பாரற்றுக் கிடந்த சாமி சிலைகள்
Nov 25 2021 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில், உலோகத்தால் ஆன கருடபகவான் அம்மன், பெருமாள், நடராஜர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட 5 சாமி சிலைகள், ஒரு தூபக்கால் இருந்தன. இதனை, கடை உரிமையாளர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அது கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.