அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் தண்டலையில் டீக்கடையில் கேட்பாரற்றுக் கிடந்த சாமி சிலைகள்

Nov 25 2021 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில், உலோகத்தால் ஆன கருடபகவான் அம்மன், பெருமாள், நடராஜர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட 5 சாமி சிலைகள், ஒரு தூபக்கால் இருந்தன. இதனை, கடை உரிமையாளர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அது கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00