கொரோனா பரவல் - முழு ஊரடங்கு அமல் : பக்தர்களின்றி வெறிச்சோடிய திருச்செந்தூர் முருகன் கோயில்
Jan 16 2022 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில், முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வாகனப்போக்குவரத்து குறைந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின்றி, கோயில் வளாகம், கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடியுள்ளன. அதனை கழுகுப் பார்வையில் இப்போது காணலாம்...