கொரோனா பரவல் - முழு ஊரடங்கு அமல் : பக்தர்களின்றி வெறிச்சோடிய திருச்செந்தூர் முருகன் கோயில்

Jan 16 2022 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில், முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

தூத்துக்‍குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வாகனப்போக்‍குவரத்து குறைந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்‍தர்களின்றி, கோயில் வளாகம், கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடியுள்ளன. அதனை கழுகுப் பார்வையில் இப்போது காணலாம்...
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00