மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் தைப்பூச விழா : முருகனுக்‍கு விரதம் இருந்து காவடி எடுத்து நேர்த்திக்‍கடன்

Jan 18 2022 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தைப்பூசத்தை ஒட்டி மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் முருகன் கோவில்களுக்‍கு பால்குடம் எடுத்தும், முடி காணிக்‍கை செலுத்தியும் தங்களது நேர்த்திக்‍கடனை செலுத்தி வழிபட்டனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற முருகன் கோயிலில் அங்குள்ள தமிழர்கள் பல்லாயிரக்‍கணக்‍கானோர் திரண்டு வழிபட்டனர். ஏராளமான பெண்களும் ஆண்களும் பால் குடம் எடுத்து வந்தனர். பெரும்பாலான பக்‍தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு மொட்டை அடித்து நேர்த்திக்‍கடனை செலுத்தினர். ஆண்டுதோறும், தைப்பூசத்தை ஒட்டி தாங்கள் கோயிலுக்‍கு வந்து நேர்த்திக்‍கடனை செலுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். தைப்பூசத்தை ஒட்டி முருகனுக்‍கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00