5 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jan 19 2022 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூச திருநாளுக்காக தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக வந்து தங்கியிருந்த பக்தர்கள்
5 நாட்கள் கழித்து நடை திறக்கப்பட்டதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள்
சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காலையிலேயே கடலில் புனித நீராடி அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.