திருச்சேறை சாரநாத பெருமாள் ஆலய திருத்தேரோட்டம்
Jan 19 2022 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். தைப்பூசப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டு இருந்த திருத்தேரில் சிறப்பு அலங்காரங்களுடன் சாரநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.