செங்கல்பட்டு: 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்கள் - ஆர்வமுடன் பக்தர்கள் தரிசனம்

Jan 19 2022 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் இன்று திறக்கப்பட்டன. கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தை பொங்கல் தினத்தையொட்டி, தொடர்ந்து 5 நாட்களுக்கு கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வமுடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00