செங்கல்பட்டு: 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்கள் - ஆர்வமுடன் பக்தர்கள் தரிசனம்
Jan 19 2022 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் இன்று திறக்கப்பட்டன. கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தை பொங்கல் தினத்தையொட்டி, தொடர்ந்து 5 நாட்களுக்கு கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வமுடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.