திருவண்ணாமலை: தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி - சிறப்பு அபிஷேக ஆராதனை

Jan 19 2022 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஈசான்ய குளக்கரையில் சூலத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக்‍ கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மூன்று முறை ஈசான்ய குளத்தில், சூலத்தை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, குறைந்த அளவிலான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00