திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் தர்காவில் சந்தன கூடு ரத ஊர்வலம்
Jan 21 2022 10:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் தர்காவின் சந்தன கூடு ரத ஊர்வலம், வானவேடிக்கையுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, தர்காவில் சந்தன குடங்களுக்கு சிறப்பு துவா ஓதப்பட்டு, ரதத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. அதனை தொடர்ந்து, சந்தன கூடு ரதம், நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வலம் வந்து, தர்காவை அடைந்தது. பின்னர், மகான் சமாதி மீது, சந்தனம் பூசப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.