தூத்துக்குடி சித்தவ நாயக்கன்பட்டி கோவில் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா : போலீசார் விசாரணை

Jan 21 2022 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் சித்தவ நாயக்கன்பட்டி கோவிலில் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பழமையான காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. மாதந்தோறும் பௌர்ணமி நாளில் இங்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக வருகைதந்த பெண் பக்தர் ஒருவர் அங்குள்ள குளியலறையில் கருப்பு கலரில் வயர் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதனைக் இழுத்துள்ளார். அப்போது அந்த வயர் சார்ஜர் உடன் கூடிய ரகசிய கேமரா இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பெண்கள் குளியலறையில் ரகசிய கேமரா இருப்பதை கோயில் நிர்வாகத்திடம் பெண் பக்‍தர் புகார் அளித்தார். இதுகுறித்து கோயில் பூசாரி முருக பூபதி என்பவர் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00