பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தர் பெருமானுக்‍கு ஞானப்பால் ஊட்டும் விழா

May 18 2022 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில், திருஞானசம்பந்தர் பெருமானுக்‍கு ஞானப்பால் ஊட்டும் விழா நடைபெற்றது.

திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின் போது சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுவது வழக்‍கம். திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. சம்பந்தர் பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00