கரூர் மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா : ஆயிரக்‍கணக்கானோர் அக்னி சட்டி எடுத்து வழிபாடு

May 23 2022 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்‍கணக்கானோர் அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.

கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கரூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, திருமாநிலையூர், படிக்கட்டுதுறை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பக்‍தர்கள் வந்திருந்து, அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00