பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி - அனைவருக்‍கும் அருளாசி வழங்குவதாக தருமபுர ஆதீனம் பேட்டி

May 23 2022 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்‍கும் நன்றி தெரிவித்துக்‍கொள்வதாக, தருமபுர ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் தோளில் சுமந்து செல்ல பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீன மடாதிபதி, மரபு நிகழ்ச்சிகளை பேணிக்காக்கும் நோக்கில் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்‍கும் அருளாசி வழங்குவதாகத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00