இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்
May 26 2022 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 353 புள்ளிகள் உயர்ந்து 54 ஆயிரத்து 102 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 104 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 130 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 77 ரூபாய் 52 காசாக இருந்தது.