விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூரில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் - கடலிலும் நாழி கிணற்றிலும் புனித நீராடி ஏராளமானோர் தரிசனம்

Jul 24 2022 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்து வருவதுடன் அவர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். வார விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பல மடங்கு கூடுதலாக பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் இன்று ஆடி மாத ஞாயிறு என்பதாலும் வார விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக பக்‍தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00