திருத்தணி முருகன் கோவிலில் ரோஜா காவடி எடுத்து சாமி தரிசனம்

Jul 24 2022 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர மாநில அமைச்சர் திருமதி ரோஜா காவடி எடுத்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் 5வது படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில், நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான திருமதி ரோஜா காவடி எடுத்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00