திருத்தணி முருகன் கோவிலில் ரோஜா காவடி எடுத்து சாமி தரிசனம்
Jul 24 2022 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர மாநில அமைச்சர் திருமதி ரோஜா காவடி எடுத்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் 5வது படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில், நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான திருமதி ரோஜா காவடி எடுத்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.