நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா : அம்பாளுக்‍கு வளைகாப்பு நிகழ்ச்சி - திரளான பக்‍தர்கள் பங்கேற்பு

Jul 25 2022 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லையில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி, அம்பாளுக்‍கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்‍கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான இன்று, சுவாமி மற்றும் அம்பாளுக்‍கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் பெண்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00