திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் யாகம் - கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Aug 2 2022 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி குகை அருகே, அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் உறவினர், குடும்பத்தினருடன் யாகம் நடத்தியது பக்தர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பக்தர்கள் சிறப்பு யாகம் நடத்தி வழிபடுவது வழக்கம். இவ்வாறு நடத்தப்படும் யாகங்கள், முன்பு வள்ளி குகை அருகே நடத்தப்பட்டு வந்ததன. ஆனால் அண்மை காலமாக வள்ளி குகை அருகே யாகம் நடத்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழக முதலமைச்சரின் உறவினர், ஜோசியருடன் அனுமதி மறுக்கப்பட்ட இடமான வள்ளி குகை அருகே சிறப்பு யாகம் நடத்தினார். இதனால் காலை 6 மணியிலிருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை, வள்ளி குகை அருகே செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00