மதுரை கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் - பக்தர்கள் அதிக அளவில் திரண்டு சாமி தரிசனம்
Aug 9 2022 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் உள்ள கிருஷ்ணர் திருக்கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மணி நகரில் இஸ்கான் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணரை ஊஞ்சலில் வைத்து பக்தர்கள் ஊஞ்சலை ஆட்டி வழிபட்டனர்.