தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - கடலில் புனித நீராடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்

Aug 15 2022 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் விடுமுறையை முன்னிட்டு தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்‍தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

சுதந்திர தின விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கத்தை விட பக்‍தர்கள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடல் மற்றும் நாழிக்‍கிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று பக்‍தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மற்ற விடுமுறை நாட்களைவிட இன்று கோயிலில் பக்‍தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00