வேதாரண்யம் அருகே கோயில் திருவிழாவில், குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார்

Aug 16 2022 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோயில் திருவிழாவில், குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். பக்‍தர்கள் மீது மஞ்சள் தெளிக்‍கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கி பத்து நாட்களாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் பக்தர்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலிலிருந்து பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது. விழாவின் நிறைவாக அம்மன் அலங்கறிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நகரில் வீதிஉலா காட்சி நடைபெற்றது தொடர்ந்து அகஸ்தியர் கோவில் அருகில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00