சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பொன் விழா ஆண்டு திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சியுடன் நிறைவு

Sep 9 2022 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பொன் விழா ஆண்டு திருவிழா, கொடியிறக்க நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய பொன் விழா ஆண்டு திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், பொன் விழா ஆண்டு திருவிழா திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடந்த கொடியிறக்க நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00