புரட்டாசி மாதம் தொடங்கியதால் அதிகாலையிலேயே கோவில்களில் திரண்ட பக்தர்கள் - பெருமாள் கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம்

Sep 18 2022 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்டாசி மாத பிறப்பு மற்றும் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஏராளமான வாகனங்களில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களால் கடும் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று புரட்டாசி மாத பிறப்பு மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவே வந்து குவிந்தனர். இந்த பக்தர்கள் அனைவரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு எதிர்ப்புறம் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நான்கு ரத வீதிகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அது மட்டுமின்றி தனுஷ்கோடிக்கு செல்லும் வழியிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00