கேரளா: தட்சிண மூகாம்பிகை கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி
Oct 5 2022 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கல்வி, கலை உள்ளிட்டவற்றை தொடங்க உகந்த நாளாக கருதப்படும் விஜயதசமியான இன்று, குழந்தைகளின் கை பிடித்து, நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி பல்வேறு ஆலயங்களில் நடைபெற்று வருகிறது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தட்சிண மூகாம்பிகை கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், தங்கள் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கத்தை பெற்றோர் அறிமுகப்படுத்தினர்.