கேரளா: தட்சிண மூகாம்பிகை கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

Oct 5 2022 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கல்வி, கலை உள்ளிட்டவற்றை தொடங்க உகந்த நாளாக கருதப்படும் விஜயதசமியான இன்று, குழந்தைகளின் கை பிடித்து, நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுக்‍கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி பல்வேறு ஆலயங்களில் நடைபெற்று வருகிறது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தட்சிண மூகாம்பிகை கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், தங்கள் குழந்தைகளுக்‍கு எழுதும் பழக்‍கத்தை பெற்றோர் அறிமுகப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00