விஜயதசமியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் 108 வீணை இசை வழிபாடு : மாணவர்கள், பெற்றோர் மற்றும் இசை ஆர்வலர்கள் பங்கேற்பு

Oct 6 2022 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்‍கோயிலில், 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கோயிலில் வைக்‍கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை பக்‍தர்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர். விஜயதசமியை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாடு வேண்டி, கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இதனை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00