மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 13,000 போலீசார் ஈடுபடுத்த முடிவு

Nov 16 2022 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ல் மண்டல பூஜை நடந்து முடிந்ததும் நடை அடைக்கப்படும். இதனைத்தொடர்ந்து, மகர விளக்கு உற்சவத்திற்காக கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின் புல்மேடு, கரிமலை, நீலிமலை வனப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 13 ஆயிரம் போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00