ஆரணி அருகே ஸ்ரீகற்பக விநாயகர், நவகிரக ஆலயத்தில் பால்குட அபிஷேக விழா : கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

Nov 19 2022 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சத்திய விஜய நகரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகற்பக விநாயகர் மற்றும் நவகிரக ஆலயத்தில், உலக நன்மை வேண்டி, 13ஆம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா, விமர்சையாக நடைபெற்றது. 108 பெண்கள், பால் குடங்களை தலையில் ஏந்தி, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, கோயிலை அடைந்தனர். அதை தொடர்ந்து, பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோயில் திருவிழாவையொட்டி கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00