சபரிமலையில் பக்‍தர்களின் எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரிப்பு : முதல் ஆறு நாட்களில் 2,61,874 பக்‍தர்கள் தரிசனம் செய்ததாக அறிவிப்பு

Nov 23 2022 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகரவிளக்‍கு பூஜைக்‍காக நடை திறக்‍கப்பட்ட பின் சபரிமலையில் முதல் ஆறு நாட்களில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 874 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருவனந்தபுரம் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை கோவில் ஜனவரி மாதம் 14 ம் தேதி மகரவிளக்‍கு பூஜை நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 17ம் தேதி கோவில் நடை திறக்‍கப்பட்டு பக்‍தர்கள் தரிசனத்துக்‍காக அனுமதிக்‍கப்பட்டுவருகின்றனர். முதல் நாளிலேயே 47 ஆயிரத்து 947 பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்‍கை அதிகரித்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00