சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. பிற்பகல் 3 மணிக்‍கே நடை திறந்து நள்ளிரவு வரை தரிசனம்

Nov 24 2022 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டுக்‍கான மகரவிளக்‍கு, மண்டல பூஜைக்‍காக கடந்த 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்‍கப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக 3 லட்சத்துக்‍கும் அதிகமான பக்‍தர்கள் சபரிமலைக்‍கு வந்துள்ளனர். நாளுக்‍கு நாள் பக்‍தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், ஐயப்பன் கோவில் தரிசன நேரங்களை மாற்றி அமைக்‍க​தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மாலை 4 மணிக்‍கு பதிலாக பிற்பகல் 3 மணிக்‍கே கோவில் நடையை திறந்து நள்ளிரவு வரை பக்‍தர்கள் ஐயப்பனை தரிசிக்‍கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.​ சென்னை தாம்பரத்தில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக சபரிமலை அருகே உள்ள புனலுர் வழியாக கொச்சி வரை சிறப்பு ரயில்கள் இயக்‍கப்பட உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00