திருமலையில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திய 21 ஆயிரத்து 100 கிலோ தலை முடி - 47 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைனில் விற்பனை

Nov 25 2022 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலை முடி, 48 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தி விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் நேற்று 21 ஆயிரத்து 100 கிலோ தலை முடி ஏலத்திற்கு விடப்பட்டது. இது 47 கோடியே 92 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00