கள்ளக்குறிச்சியில் துர்க்கை அம்மனுக்கு நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்பு - சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது

Jan 28 2023 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையையொட்டி திருவிளக்கினால் தூர்க்கை அம்மனை அலங்காரம் செய்து தூர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் 108 திருமந்திரம் சொல்ல, பெண்கள் குங்கும அர்ச்சனையுடன் விளக்கேற்றி தூர்கையம்மனை வழிபாடு செய்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00