ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்‍காக 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் - யாத்ரா அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல்

Jan 28 2023 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்‍காக, கோயில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் யாத்ரா அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வசதிக்காக ரேடியோ அதிர்வலை தொழில்நுட்பத்துடன் யாத்ரா அட்டை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00